Tales from the Hood 2
-
பொதுவாக ஆந்தாலஜி என்ற வகையில் சேரும் திரைப்படங்களின் மேல் பெரிய காதலுண்டு.
சிறு சிறு குறும்படங்களை இணைத்து ஒரே திரைப்படமாக வெளியிடுவது. தமிழில் அதிகம்
...
💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗
-
*உயர்தரத்து பரீட்சைக்கு *
*ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ*
*மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்*.
நாடு முழுவ...
-
மலேசியாவில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத்
தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள் தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்..
*கற்போம்...
மீண்டும் வருவாளா?மீட்ட வருவாளா?!
-
👀உன் விழிகள் பார்த்து மலர்ந்த என் 😢காதல் கலங்கிப் போனதோ??!
💋உன் புன்னகை கண்டு ரசித்த என் 😡முகம் வாடிப்போனதோ??!
🎤உன் குரல் கேட்டு மகிழ்ந்த என் 👂🏼செவி...
சக்தி
-
"சக்தி..!!"
"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத..."
"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க..."
"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே? எனக்கு என் வேல தான்
முக்க...
இந்த இரவு..
-
எதிர்ப்படும் ஏதோவொரு
சம்பவம் போல்
அத்துனை எளிதாய்
கடந்துவிடப்போவதில்லை
இந்த இரவு..
மாறாக இதயத்தின்
அடிவேர் வரை நிதானமாய்
ஊடுருவ ஆரம்பித்து
சாத்தியமில்ல...
எனது கைவரிசையில்
-
நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு ,
நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என்
மேல எம்புட்டு ...
வரமா? சாபமா?
-
பெண்ணாக பிறப்பது
வரம்தான் எனயெண்ணி
மகிழ்வாய் வலம் வந்தால்
ஒருசில ஆண்கள்
நட்புத்தோல் போர்த்தி
ஆனந்தத்திற்கு கல்லறை
கட்டி சாபமாக
மாற்றிவிடுகிறீர்களே ...
தெரிந்து கொள்வோம்
-
1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான்
உயரமுடியும்.
...
சிதறிய கண்ணாடி தூகள்கள்.. 1
-
"ஒரு கையில் மது, மறு கையில் மாது" கண்ணதாசன் கூற்றை கூற..
என் இனியவள் "ஒரு கையில் விளக்குமாறு, மறு கையில் அகப்பை" என்றாலே..
யுத்த நினைவுகள்......
-
நம்...
சின்ன சின்ன சண்டைகளும்,
செல்ல செல்ல கோபங்களும்,
எத்துனை ஆழமாக காயப்படுத்தினாலும்...
உன்...
மன்னிப்பு கெஞ்சல்களும்
சிணுக்கமான என் சிணுங்களும்
அத்துனை ...
அழிக்கப்படாத நினைவுகள்..
-
என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....
2 comments:
உங்கள் கவிதைகள்
அனைத்தும்
அற்புதம்
வாழ்த்துக்கள்
அவளவன் நீங்க மேலூரா...
கலக்குறீங்க..
உங்கள் கவிதை மனிதில் , நினைவில் பதிந்துவிட்டது
Post a Comment